Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்கள்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன்…

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் சங்கரன்பண்டல் எடுத்துக்கட்டி ஆயர்பாடி ஆகிய பகுதி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப்…

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மயிலாடுதுறை, மார்ச்- 08:மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து…

மயிலாடுதுறை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7 கோடி சிறப்பு கடனுதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7…

மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை…

மயிலாடுதுறை:கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச்- 08:மத்திய அரசு மாதந்தோறும் கேஸ் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களை வஞ்சிப்பதாக கூறி மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள காமராஜர் மாளிகை…

மயிலாடுதுறை:வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.…

மயிலாடுதுறை:திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

செம்பனார்கோவில், மார்ச்- 05;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை பள்ளியின் செயலாளர் டாக்டர்.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. பூம்புகார்…

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம்

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம். ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள தாலி ஆடை முகூர்த்த மாலை உள்ளிட்ட மணமக்களுக்கு சீர் வரிசை எடுத்து…