Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை:மாவட்ட ஆட்சித்தலைவர் ஏபி மகாபாரதி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏபி மகாபாரதி தலைமையில் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம், கொள்ளிடம் ,சீர்காழி ஆகிய…

மயிலாடுதுறை:இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்

தரங்கம்பாடி, மார்ச்-01: இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தரங்கம்பாடி மீனவர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேத எம். முருகன் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த…

மயிலாடுதுறை:திருக்கடையூர் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை திருக்கடையூர் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை…

ரயில்களில் நிரந்த கோச் பொசிஷன் அமைத்திட ரயில்வே நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

ரயில்களில் கோச் பொசிஷன் என்று சொல்லப்படுகின்ற ரயில் பெட்டிகள் வரிசைப்படுத்துதல் அடிக்கடி மாறுதலுக்கு உட்படுத்தப்படுவது ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பேருந்து பயணத்தை தவிர்த்து…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின்…

மயிலாடுதுறை:புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற…

மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செம்பனார்கோவில், பிப்ரவரி- 24:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர், செம்பனார்கோவில், ஆக்கூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாலை பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ .பி .மகாபாரதி இ ,ஆ ,ப இன்று22/02/2023காரைக்கால்‌ மயிலாடுதுறை நாகப்பட்டினம்‌ தேசிய நெடுஞ்சாலை((॥/ 45 8) 55 கிலோமீட்டர்‌ தூரம்‌ ரூபாய்‌…

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரையும் எதிர்த்து மாபெரும்…