Tag: மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்

தரங்கம்பாடி, ஜனவரி- 09;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக…

மயிலாடுதுறை: திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை, ஜனவரி- 10;மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி புகை இல்லா போகி விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை நகராட்சி,…

மயிலாடுதுறை:கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 5 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை குத்தாலம்: குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 5 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது.நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது. நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை திருவெண்காடு, ஜன.4-: சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது.…

மயிலாடுதுறை:தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் -மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மயிலாடுதுறை கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். கொள்ளிடம் பாலம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம்…

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் காப்பக குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

தரங்கம்பாடி, ஜனவரி- 01;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தன்குடி மன வளர்ச்சி குன்றிய காப்பக சிறப்புபள்ளியில், கும்பகோணத்தை சேர்ந்த தங்கராசு மகன் ராமதாஸ்-ராஜாத்தி தம்பதியினரின் குழந்தைகள் கங்கவர்ஷினி,…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை

செம்பனார்கோவில், டிசம்பர்- 29;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம்…

குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தை விளக்கி பிரசார கூட்டம்

குத்தாலம், டிசம்பர்- 30;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு சார்பில்குத்தாலம் சேத்திரபாலபுரம், தொழுதலாங்குடி, தேரழந்தூர், கோமல், கங்காதாரபுரம் , பொரும்பூர்,…