Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு,முகாம்களில் தங்கும் கரையோர மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாதல்பபடுகை, முதலைமேடுதிட்டு வெள்ளமணல் கோரை திட்டு ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

தரங்கம்பாடி: ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி,ஆக.31-மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் முக்கூட்டு முத்து முனிஸ்வர கோவில் உள்ள.இந்த…

மயிலாடுதுறை:மு.க ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை, செப்டம்பர்- 01;சென்னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க…

மயிலாடுதுறை: இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

தரங்கம்பாடி,ஆக.31:மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. தரங்கம்பாடி தாலுக்கா உட்பட்ட எரவாஞ்சேரி,…

மயிலாடுதுறை :செம்பனார்கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.

தரங்கம்பாடி,ஆக.30:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து என அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன்…

மயிலாடுதுறை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சங்கரன்பந்தலில் காவல்துறையினர் அணிவகுப்பு

தரங்கம்பாடி, ஆக.30:மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல், ஆயப்பாடி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொறையார் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது. பொறையார் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விநாயகர்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து…

மயிலாடுதுறை: திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் எம் எல் ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

தரங்கம்பாடி,ஆக.27:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் மரகத காலனி 17 வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி…

மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை, ஆகஸ்ட் 27;மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். செய்தியளர்களிடம் பேசியதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,…

மயிலாடுதுறை:பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை வாயிலாக, மாப்படுகை, சோழம்பேட்டை ஆகிய கிராம ஊராட்சிகளில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்…