Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 500 நபர்களிடம் இருந்து ரத்தம் பெரும் விழா

உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 500 நபர்களிடம் இருந்து ரத்தம் பெரும் விழா காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை…

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களே உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களே உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,இ.ஆ.ப., தலைமையில்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே குடிநீருக்கு மக்கள் சிரமம் என புகார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மணிக்கிராமம் ஊராட்சி தச்சதெரு அமைந்துள்ள அடி பம்ப் கைப்பிடி உடைந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையில் கோடை வெயிலின் தாக்கம்…

செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்…

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பசுமையாக உருவாக்கப்படும் ஏ.வி.சி கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., , ஏ.வி.சி கல்லூரி நிர்வாகி நீதியரசர்(ஓய்வு) கே.வெங்கட்ராமன் ஆகியோர்…

மயிலாடுதுறை: சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா பதவி ஏற்றுள்ளார். புதியதாக பதவியேற்றுள்ள வருவாய் கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சமூக பாதுகாப்பு திட்ட…

மயிலாடுதுறை: தண்ணீரில் மூழ்கி பலியான 7 மாணவிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கி பலியான 7 மாணவிகளுக்காக அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மவுன அஞ்சலியும் பிரார்த்தனையும்…

மயிலாடுதுறை: தனியார் திருமண மண்டப சிறப்பு நிகழ்ச்சி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற…

மயிலாடுதுறை: இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் வழங்கி பாராட்டு

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு நற் சான்றிதழ்களை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் வழங்கி பாராட்டினார்! தமிழக முதல்வரின் கனவு திட்டமான இல்லம் தேடிக் கல்வி…