Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்.

தரங்கம்பாடி, மே- 30;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் திருக்களாச்சேரி…

மயிலாடுதுறையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) வருகிறார். அதனை முன்னிட்டு மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணி

தரங்கம்பாடி, மே.28:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி.கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியில் பேரூராட்சி…

மயிலாடுதுறை : கிடாரம்கொண்டான் கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 90 நியாயவிலை கடைகளுக்கு கிடாரம்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்கள்…

மயிலாடுதுறை: தனியார் கல்லூரியில் இரத்த தான முகாம்

தரங்கம்பாடி, மே.28:மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சார்பில் இரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தாளாளர் டேனியல் செபஸ்டின்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை

சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, மாதானம், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன் கோவில், எடமணல், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக அக்னி…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர் சாதாரண கூட்டம்

தரங்கம்பாடி, மே.27:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் கவுன்சிலர் சாதாரண கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் நிர்வாக கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 17.05.2022 முதல் 26.05.2022 வரையில் நடைபெற்றது.…

மயிலாடுதுறை: ஜமாபந்தி நிறைவு நாள் 120 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் 120 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா நலத்திட்ட உதவி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்…

மயிலாடுதுறையில் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் புகைப்பட கண்காட்சி கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சி…