Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ.789 இலட்சம் மதிப்பில் புதிய கடைமடை நீரொழுங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தரங்கம்பாடி, மார்ச்- 21;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்து காலமநல்லூர் ஊராட்சி மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ. 789 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைமடை நீர்…

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:திருக்கடையூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தருமபுரம் 27-வது மடாதிபதி பாதயாத்திரை. ஆக்கூரில் மும்மதத்தினர் வரவேற்பு

திருக்கடையூருக்கு பாதயாத்திரை செல்லும் தருமபுர ஆதீன மடாதிபதிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆக்கூர் பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமியர்கள், துவா செய்து வரவேற்றனர், கிறிஸ்தவ பாதிரிமார்கள் பங்கேற்பு:-…

மயிலாடுதுறை:ஆறுபாதியில் பழங்குடியின குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை வட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்

தரங்கம்பாடி, மார்ச்- 18;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆறுபாதி ஊராட்சி, மேட்டிருப்பு பகுதி, செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எதிர்புறம் சுமார் 20 -க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள்…

மயிலாடுதுறை: திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

குத்தாலம், மார்ச்- 17;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது…

மயிலாடுதுறை: மாற்றுகட்சியினர் 1500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஓன்றியம் சார்பில் உளுத்துகுப்பை ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமய நாதன் மற்றும் உளுத்துகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதாவும் , ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு பணிகளுக்கு செலவு செய்வதாக கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை…

மயிலாடுதுறை: சீர்காழி வட்டார பகுதிகளில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர், சீர்காழி வட்டாரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து மங்கைமடம் கிராமத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ்…

மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை வழியாக சிதம்பரம், மணல்மேடு மார்க்க பேருந்துகள் செல்ல சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

சிதம்பரம் மணல்மேடு மார்க்க பேருந்துகள் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை வழியாகச் செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்! . மயிலாடுதுறை நகரின்…

மின் நிறுத்தம்:குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்…