Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பட்டாசு ஆலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாணவெடி தயாரிப்பு ஆலையில் ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார். வெடிபொருட்கள், மூலப் பொருட்கள் பயன்பாடு குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய 1 ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம்! சுற்றுலா பயணிகள் அவதி. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய 1 ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம்! சுற்றுலா பயணிகள் அவதி,,.சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்! அவர் குறிப்பிடுகையில், ரயிலில்…

மயிலாடுதுறை:தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறையில் உள்ள ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை…

மயிலாடுதுறை:பூங்காவை பராமரிக்கவும், குடிகாரர்கள் வருகையை தடுக்கவும் சமூக ஆர்வலர் கோரிக்கை!

மயிலாடுதுறை நகரத்தில் வரதாச்சாரியார் பூங்கா, காந்தி நகர் பூங்கா, பெசன்ட் நகர் பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் இருந்தாலும் கூட நகரின் மையப் பகுதியில் கூறை நாடு…

மயிலாடுதுறை:சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை…

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம் செய்தார்.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்மனுடன் பிரம்மபுரீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சிவன் மூன்று நிலைகளில்…

மயிலாடுதுறையில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி பட்டறை முகாம்.

மயிலாடுதுறை, செப்- 28:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணியில் ஈடுபட்டு வரும் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு பிரிவு…

மயிலாடுதுறையில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். 800 மரக்கன்றுகள் மயிலாடுதுறை அருகே நீடூர்-கடுவங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வனத்துறை…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே முதலைமேடுதிட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 52 எக்டேர் பரப்பளவில் காப்புக்காடு உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு…