சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அரசுப் பேருந்தில் அலுவலகம் சென்றார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஓர் நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்…