Tag: மயிலாடுதுறை

சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த…

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு மற்றும் அரசு திட்டங்கள் கிடைக்க வேண்டும்!”- சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு மற்றும் அரசு திட்டங்கள் கிடைக்க வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை !! அவர்…

மயிலாடுதுறை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரயில் மறியல்-முற்றுகை போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஈடுபட்டனர். மயிலாடுதுறை விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயில்…

மயிலாடுதுறை:இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெறலாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

மயிலாடுதுறை:பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள்…

சந்திராயன்-3,வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 நிகர்ஷாஜியினால் தமிழக மாணவர்கள் பெரும் ஊக்கம்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெருமிதம்!

சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவிக்கையில், “தமிழக மாணவர்களிடம் சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய சந்திரனையும், சூரியனையும் ஆய்வு செய்கின்ற நோக்கில் ஏவப்பட்ட விண்கலங்களால் எப்பொழுதும் இல்லாத…

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு.முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயணாளிகள் நன்றி தெரிவித்தனர்

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கு பயணாளிகள் நேரில் நன்றி ! மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கி துவக்கி வைத்தார்

செம்பனார்கோயில், செப்-05:தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில்…

மயிலாடுதுறை:சிறப்பாக செயல்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பதக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட படை வீரர்களுக்கான 45 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாம் நிறைவு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 கோவில்களில் குடமுழுக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் ஆதீனங்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மணல்மேடு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில்…