Tag: மரக்கன்று

சீர்காழியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மண் வளத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் மெய்யநாதன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா, நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.…