Tag: மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து

மயிலாடுதுறையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார்.

உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் மருத்துவர்கள் சிவக்குமார் ,மனோஜ்குமார் பரத் வீரசோழன் ஆகியோர்களுக்கு மயிலாடுதுறை தொகுதியின்…