Tag: மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ 1 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து 2 மற்றும் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் கொரோனா நோயாளிகளின் உயிரை காக்க…