Tag: மீனவர்கள் 2வது நாளாகப் போராட்டம்

மயிலாடுதுறை: பழையாறு முதல் பூம்புகார் வரை சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் 2வது நாளாகப் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு முதல் பூம்புகார் வரை சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு 13 கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில்…