Tag: மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது

சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்று திரும்பிய ஒரு மீனவா் வலையில் 100 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை…