Tag: மீனவா்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை-பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி மற்றும் சீா்காழி வட்டங்களில்…