Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின்

சிவகாசி அருகே காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின் பேட்டி!

ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கோவை:பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்பு!

கோவையில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார். தற்போதைய மக்களவையின் பதவி காலம் வரும் ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று…

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் இன்று (மார்ச் 17) மாலை 05.00 மணிக்கு இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அகில இந்திய…

6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர்…

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் – அக். 3ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட…

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தியாகி இம்மானுவேல் சேகரனாரானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு…

ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்- நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

வரும் 25-ம் தேதி முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது. நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என…