Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி தேர் விபத்து; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம்…

மேட்டூர் அணையை திறந்துவைத்தார் முதலமைச்சர்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர்…

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு; புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைவதையொட்டி, புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே…

தேனியில் நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேனியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார்,…

10 ஆண்டுகளில் அதிமுக செய்யாததை 10 மாதங்களில் செய்த திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

10 ஆண்டுகளில் அதிமுக செய்யாததை 10 மாதங்களில் செய்த திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக…

தமிழுக்கு என்றால் எந்நேரத்திலும் வர தயார்: திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது வழங்கும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், ஆஹா OTTதளம் சார்பில் திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…

அம்பேத்கர் படத்திற்கு மரியாதை: திமுகவினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

திமுகவின் அனைத்து மாவட்டக்கழக அலுவலகங்களில் அண்ணல் அம்பேத்கர் திருவுறுப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

“எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மக்களை மத்திய அரசு பழிவாங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது…

‘மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி…

நீட் குறித்து பேசினோம்.. மனநிறைவு, மகிழ்ச்சி: பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

நீட் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாகவும் ட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் என்பதை…