Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பரவல் நாளுக்கு…

“பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவாக கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பேசியதாவது, “தமிழ்நாடு சட்டமன்ற…

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நாளை முதல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி. காலை 6 முதல் மாலை 5 வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. தொற்று அதிகம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணை அணையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணை அணையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். திருச்சி : கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் தூர்வாரும் பணிகள் குறித்து…

“நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்க” -பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேசிய நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வின் தாக்கம்…

டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி:முதலமைச்சர் ஸ்டாலின்!

அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கரையை கடக்கும்போது சுமார் 160 கி.மீ. வேகத்தில் சூறாவளி…

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்று நடத்த தமிழக அரசு முடிவு. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்று நடத்த தமிழக அரசு முடிவு. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!. “செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர…

ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள்,ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்!.

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்-புகைப்படக்காரர்கள்-ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.COVID19 தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்தம் வாரிசுதாரருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.ஊடகவியலாளர்கள் கவனமுடன்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!