வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தச் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை அறிவுறுத்திய முதலமைச்சர்!
வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் . இது தொடர்பாக…