Tag: வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு..

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

இறந்துவிட்டதாக நினைத்த ஊழியர்…தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய பெண் காவலர்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் இயல்பான மழையைவிட தற்போது 51 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. ஏரிகளை பொறுத்தவரை இரண்டு ஏரிகள்…

விடாது பெய்யும் அடை மழை: திருவாரூர், மயிலாடுதுறையில் விவசாயம் பாதிப்பு…

தமிழகத்தின் தொடரும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,…

கனமழை எதிரொலி – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு…

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்-கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சென்னை பெருநகர மேம்பாட்டு…

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர்…

கடலூா் மாவட்டத்தில் 278 இடங்கள் தாழ்வான பகுதிகள்-கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி தகவல்.!

கடலூா் மாவட்டத்தில் 278 இடங்கள் தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி கூறினாா். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச்…

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி தலைமையில் நடைபெற்றது.…