Tag: வடலூர்

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா!.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா!.151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நடைபெறுகிறது! வடலூரில் வள்ளலார் நிறுவிய…

வடலூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 595 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

வடலூர் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில்,…

கடலூா் மாவட்டம், வடலூரில் வரும் 5-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு..

கடலூா் மாவட்டம், வடலூரில் வரும் 5-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகளிா்…

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கனமழையால் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.

கடலூரில் மழை காரணமாக தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கடலூர் வானதிராயபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்று இன்று காலை கனமழை காரணமாக இடிந்தது. இந்தக்…

வடலூர் பகுதியில், அடுத்தடுத்து2 வீடுகளில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை மேலும் இருவீடுகளில் திருட முயற்சி.

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று…

வடலூர் அருகே குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி- நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்.

வடலூர் மாருதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் எடிசன் (வயது 15). வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். எடிசன் நேற்று…

வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது.

வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் சார்பில் சத்திய ஞானசபை வளாகத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு…