Tag: வன்கொடுமை சம்பவங்கள்

கடலூர்: வன்கொடுமை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறும் இடங்களில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர்…