Tag: விளைநிலங்களில் வடியாமல் மழைநீர்

ஸ்ரீமுஷ்ணத்தில் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பால் விளைநிலங்களில் வடியாமல் மழைநீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை..

ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு அருகில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் மணிலா, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து…