Tag: வெள்ளப்பெருக்கு

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு : அந்தரத்தில் நின்ற கலெக்டர் அலுவலக பயணிகள் நிழற்குடை அகற்றம்- வாகன போக்குவரத்துக்கும் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும், வெள்ளப்பெருக்காலும் வாய்க்கால், ஆற்றங்கரையோரம் 115 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள்…

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆக பதிவாகி வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக…

கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாலூர்- நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் சென்ற தண்ணீர் போக்குவரத்துக்கு தடை..

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று, நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் – நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு குறுக்கே உள்ள…