Tag: ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம்:தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீச்சு!

தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள…

ஸ்ரீமுஷ்ணத்தில் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பால் விளைநிலங்களில் வடியாமல் மழைநீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை..

ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு அருகில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் மணிலா, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து…

ஸ்ரீமுஷ்ணம் அருகே உதவி தலைமை ஆசிரியையின் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு-யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வரதராஜன் பேட்டையில் உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அருள் மகன் ராயப்பன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி கில்டாராணி (48).இவர் ஆண்டிமடம்…

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோவில் குளத்தில் மூழ்கி ஆசிரியை உயிரிழப்பு..

ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 61). இவர் சோபா-செட் தயாரித்து பர்னிச்சர் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள…

ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் சின்ன தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 45) விவசாயி. இவரது மகன் தினேஷ் (22) நெல் அறுவடை எந்திர டிரைவர்.…

கடலூர்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஸ்ரீமுஷ்ணத்தில், பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் நேற்று காலை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு…

கடலூர்: வனத்துறை அதிகாரிகள் போல் நடித்து நரிக்குறவரிடம் நாட்டுத்துப்பாக்கி பறிப்பு -ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் திட்டப்பிள்ளை (வயது 55). நரிக்குறவரான இவர் நேற்று முன்தினம் இரவு வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது மனைவி விஜயாவுடன்…

ஸ்ரீமுஷ்ணம்:அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மாநில தலைவரும் எஸ்.ஆர்.ஜெம்புலிங்கம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கொரோனா நிவாரணம்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் கொரோனா பரவல் வெகுவாக பரவும் காரணத்தினால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி அம்மா…

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!.

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!. கடலூர்: தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுக்கும் பணியில் பொதுமக்களுக்கு…