Tag: 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

கடலூர்: பெண்ணாடத்தில் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பெண்ணாடம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை வைத்து பழுக்க செய்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு புகார்கள் சென்றது.…