Tag: 10 ஆண்டு சிறை

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை-கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு..

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரி (வயது 62). இவரது மனைவி அமுதா (56). இவர்களுடைய மகன் பிரசன்ன சரவணன் (29).…

காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

காட்டுமன்னார்கோவில் அருகே வாண்டையார் இருப்பு புளியங்குடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 23). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம்…