Tag: 3 பேர் படுகாயம்

திருக்கடையூர் அருகே பூந்தாழையில் 15 பேர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர் .

மயிலாடுதுறை மாவட்டம் பூந்தாழை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மகிழி கிராமத்திலிருந்து ஒரு வேனில் 15 பேர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்கு கடலூருக்கு புறப்பட்டனர்.…