Tag: 380 பேர் கைது

கடலூரில் மாத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்-283 பெண்கள் உள்பட 380 பேர் கைது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கூடிய நிதி வழங்கிட வேண்டும். மாத ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற…