Tag: 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…