Tag: 6 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் அழிப்பு

கடலூர்: ராமநத்தம் அருகே டிராக்டர் மூலம் உழுது 6 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் அழிப்பு.!-வாலிபர் கைது.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள தச்சூரைச் சேர்ந்தவர் வரதராஜ் (வயது 55), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார்.…