Tag: அமைச்சர் அன்பில் மகேஷ்

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துளளார். தமிழகத்தில் 10, 11,…

நீட் விலக்கு சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் விலக்கு சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கு ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்னாள்மாணவர்கள்…

பள்ளி கட்டடங்களின் தரம்? அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு

பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை…

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து!

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…

பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் ஒன்றாம் தேதி, 9ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறப்பது குறித்து, நாளை நடைபெறும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டத்தில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்…