Tag: அரசு மருத்துவமனையில்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே நோயாளிக்கு அலட்சியமாக ஊசி போடும் செவிலியர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக் கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு…