Tag: ஆக்சிஜன் உற்பத்தி ஆலை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை எம்.பி., எம்.எல்.ஏ திறந்து வைத்தனர்.

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நேஷனல் ஹைவேஸ் ஆஃப் இந்தியா சார்பில் மத்திய அரசின் திட்டமான பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.1.20 கோடி…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ 1 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து 2 மற்றும் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் கொரோனா நோயாளிகளின் உயிரை காக்க…