Tag: ஆற்றை கடந்து செல்லும் பொதுமக்கள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வெள்ளாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து செல்லும் பொதுமக்கள்!

விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது. தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள…