Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி,ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில்…

நந்தனார் குரு பூஜையில் கலந்து கொள்ள ஆளுநருக்கு எதிர்ப்பு; போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

சனாதனத்தை ஆதரித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது மேடைகளில் பேசி வரும் நிலையில் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் அருகே போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட்…

”தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கிறது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், ஒழுகச்சேரி பகுதியில், தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற…

”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தனியார் ஆங்கில…

“புதிய கல்வி கொள்கையை அறியாமையால் சிலர் எதிர்க்கின்றனர்”- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

புதிய கல்விகொள்கையை அறியாமையாலும், முழுமையாக படிக்காமலும் சிலர் எதிர்த்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் 50வது…

“திராவிட மாடல்” வார்த்தையை தவிர்த்த ஆளுநர்; சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்

ஆளுநர் உரையின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறை மாற்றம் அடைய வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறை மாற்றம் அடைய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் சென்னை வழக்கறிஞர்கள்…

இந்திய கடற்படை தினம்: காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில்ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை..!!

சென்னை: இந்திய கடற்படை தினத்தையொட்டி காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம்…

உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி -ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி வணக்கம் என கூறி செய்தியாளர் சந்திப்பில் பேசத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.என்னால்…