Tag: உணவே மருந்து

உணவே மருந்து:கொண்டைக்கடலையின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள் என்ன?

கொண்டைக் கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதில் செலினியம் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்…

உணவே மருந்து:இரும்புச்சத்து நிறைந்த மக்காச்சோளத்தின் பயன்களும், மருத்துவக்குணங்களும்!

வைட்டமின் பி 12 குறைபாடும்,பேஃலிக் ஆசிட் சத்து குறைபாடும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இரும்புசத்து குறைபாடும் ரத்த சோகையினை ஏற்படுத்தும். சோளம் இவற்றினைத் தவிர்க்கும். மக்காச்சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.…

உணவே மருந்து:கறிவேப்பிலையின் பயன்களும், மருத்துவக்குணங்களும்!

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல்…

உணவே மருந்து:அடடா..! அற்புத இயற்கை மருந்து கற்பூரவல்லி! இதுக்கெல்லாம் பயன்படுத்தலாமா?-கற்பூரவல்லி மருத்துவ குணங்களும் பயன்களும்!

பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு…

உணவே மருந்து:நார்ச்சத்து அதிகமுள்ள வாழைத்தண்டு-மருத்துவ குணங்களும் பயன்களும்!

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது…

உணவே மருந்து:கலக்கல் பலன் தரும் கருப்பட்டி கருப்பட்டி-மருத்துவ குணங்களும் பயன்களும்!

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனை…

உணவே மருந்து:தூதுவளையின் மருத்துவ பயன்களும், பல நன்மைகளும்!!

தூதுவளை (Thoothuvalai) என்பது இந்தியா போன்ற வெப்ப தன்மை கொண்ட நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகை தாவர வகையாகும். சொலனம் டிரைலோபேடம் என்பது இதன் அறிவியல் பெயராகும்.…

உணவே மருந்து:என்னாது..முறிந்த எலும்புகளை விரைவில் சேர்வதற்கு உதவுமா? பிரண்டையின் மருத்துவ பயன்கள்!

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில்…

உணவே மருந்து:அடடா…அற்புத பயன்கள் நிறைந்த கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் அதீத நன்மைகள்!!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். இன்று உலகின் பெரும்பாலான கண்டங்களில்…

உணவே மருந்து:வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்களும், பயன்களும்…!

தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு…