Tag: ஒமிக்ரான்

திருவாரூர்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தம்பதி, கடந்த வாரம் துபாய் நாட்டில் இருந்து…

‘தமிழ்நாட்டில் ஒமிக்ரான் சிகிச்சையில் 5 பேர் மட்டுமே உள்ளனர்’: பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேவலம், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம் வீடு திரும்பினர்; நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் திரிப்பான ஒமிக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி…

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒமிக்ரான் பாதிப்பு, டெல்டா வகையைவிட , 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக…

“டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியமானது அல்ல” -அமெரிக்க விஞ்ஞானி

டெல்டா வகை கொரோனா வைரஸை விட தற்போது கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வரைஸ் வீரியமானதாக இல்லை என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று…

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும்…

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா மட்டுமே.. ஓமிக்ரான் வதந்தி.. சுகாதார துறை செயலாளர்.

தமிழகத்தில் யாருக்கும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டு அலைகளின் போது மருத்துவம் மற்றும் மக்கள்…

பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பெங்களூரில் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை சர்வதேச விமான…

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

JUSTIN | “ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது; முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்வது போன்றவற்றை முறையாக பின்பற்றினால் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை”-அமைச்சர் மா. சுப்பிரமணியம்…