Tag: கடற்கரை

மயிலாடுதுறை: மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.

தங்களது முன்னோர்களுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவதை இந்துக்கள் கடைபிடிக்கும் மரபாக உள்ளது. மாதந்தோறும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தை,…