Tag: கடலூரில் இடி-மின்னலுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் வேரோடு மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

கடலூரில் இடி-மின்னலுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் வேரோடு மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய…