Tag: கடலூர்: பண்ருட்டி அருகே அய்யனாா் கோயிலில் நகை

கடலூர்: பண்ருட்டி அருகே அய்யனாா் கோயிலில் நகை, உண்டியல் பணம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள கீழிருப்பு கிராமத்தில் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (40) பூசாரியாக உள்ளாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல பூஜையை…