Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சி!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் இதர பனைவெல்ல மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் செல்வக்குமார் (வயது 20). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

கடலூர் மாவட்டம்: ஷோரூமில் தீ’ பிடித்து 42 வாகனங்கள் எரிந்து சேதம்!!

வேப்பூர், விருத்தாசலம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் வேப்பூர் கூட்டுரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இரவு செந்தில்குமார் வழக்கம்போல்…

கடலூர் மாவட்டம்: கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரை வழிமறித்து தாக்குதல்!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவானிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக அருள்ஜோதி உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக…

கடலூர் மாவட்டம்: போலீஸ் ஏட்டுவை வெட்டிக் கொல்ல முயற்சி!!

பண்ருட்டி அருகே, உள்ள காட்டுகூடலூரை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 45). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு 10.45 மணி…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து, மனைப்பட்டா வழங்க வேண்டும்.தண்ணீர் தேங்காத, எதிர்காலத்தில் தண்ணீர் வர வாய்ப்பில்லாத, கரம்பாக…

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 35,226 மாணவ – மாணவிகள் எழுதினர்!!

கடலூர், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 445 பள்ளிகளை சேர்ந்த 18…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மனைவி சுதா (வயது 45). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில்…

கடலூர் மாவட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

வடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடலூர், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்,…

கடலூர் மாவட்டம்: லாரி மீது கார் மோதி விபத்து வாலிபர் மரணம்!!

ராமநத்தம், திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் முனுசாமி மகன் மோனேஷ் (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் திருச்சி சென்று விட்டு சொந்த…