Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நவகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!!

புவனகிரி அருகே, புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழா!!

விருத்தாசலம், விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியிடம், காலி குடங்களுடன் அ.தி.மு.க.வினர் மனு!!

சிதம்பரம், அண்ணாமலைநகர் அ.தி.மு.க. நகர செயலாளர் உத்திராபதி, கவுன்சிலர்கள் முருகையன், மாலதி, நிர்மலாதேவி, வத்சலா மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்துக்கு காலிகுடங்களுடன் திரண்டு…

கடலூர் மாவட்டம்: கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு!!

கடலூர், அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாததால், ஒரு நோயாளி சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து அவர்…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!!

கடலூர் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி தனம் கடந்த 27-ந்தேதி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் பன்னீர்செல்வம்…

கடலூர் மாவட்டம்: தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்!!

மந்தாரக்குப்பம் அருகே தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ.நகர், திருவள்ளுவர் நகர், சிவாஜி நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும்…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு!!

நெல்லிக்குப்பம் அருகே, திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் உரக்கிடங்கில் நேற்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

கடலூர் மாவட்டம்: மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வேடப்பன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், செல்வகுமார்,…

கடலூர் மாவட்டம்: இறந்த விவசாயிகள் பெயரில் பயிர்க்கடன் பெற்று ரூ.1½ கோடி மோசடி!!

கடலூர், விருத்தாசலம் அருகே பெலாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் வைத்தும்,…

கடலூர் மாவட்டம்: கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் கன்னிச்செல்வி (வயது 50). இவரது கணவர் செல்வம் இறந்துவிட்டதால், கன்னிச்செல்வி தனது தாய் வசந்தாவுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 5.30…