Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள்!!

புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேரை பரங்கிப்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து…

கடலூர் மாவட்டம்: 29 நிமிடங்களில் 108 யோகாசனம்: சிதம்பரம் மாணவன் சாதனை!!

சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்-ஹேமா. இந்த தம்பதியருக்கு சக்திவேல்(வயது 13) என்ற மகன் உள்ளான். இவன் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து…

கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

புதுப்பேட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். புதுப்பேட்டை அருகே, உள்ள வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு(வயது 62).…

கடலூர் மாவட்டம்: பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்!!

டீசல் விலை உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க…

கடலூர் மாவட்டம்: போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை!!

புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டையை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜா (வயது 22). செங்கல் சூளை தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செம்மேடு கிராமத்தை…

கடலூர் மாவட்டம்: விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைக்க 50 சதவீத மானியம்!!

கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைத்தல் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்குதல் போன்ற…

கடலூர் மாவட்டம்: குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள்!!

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வருகிறது. அதாவது, 18 வயது நிறைவடையாத பெண் குழந்தை 21 வயது நிறைவடையாத…

கடலூர் மாவட்டம்: முத்திரை இடாத 44 தராசுகள் பறிமுதல்!!

கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையிலான ஊழியர்கள் பண்ருட்டி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் முத்திரை…

கடலூர் மாவட்டம்: பல்கலைக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வந்த 205 ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் பல்கலைக்கழக…

கடலூர் மாவட்டம்: பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி!!

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் செல்லும் பாசன வாய்க்கால்கள் ரூ.60 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின்…