கடலூர் மாவட்டம்: சிதம்பரம் ரெயில் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி!!
சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலடி இந்திரா நகர் உள்ளது. இந்த நிலையில் நிர்வாக வசதி காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலடி இந்திரா நகர் உள்ளது. இந்த நிலையில் நிர்வாக வசதி காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து…
சிறுபாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபாக்கத்தில் விவசாயிகள் நலன் கருதி தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு…
டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று…
காதலியை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை…
கடலூர், பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பாலு (வயது 60), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று, ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த…
அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி சாலை மற்றும் முத்தையா நகர் அருகில் உள்ள ஓம் சக்தி நகர் பகுதிகளில் மாணவர்கள் வீடு வாடகை எடுத்து தங்கி…
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள மாநகராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…
விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதற்கு சென்னை நபார்டு வங்கி முதன்மை…
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 31 வயதான பெண், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.…
சிதம்பரம் அருகே மதுபோதையில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர் சிதம்பரம் அருகே, வடக்குமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42).…