Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கடலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்!!

கடலூர், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம்…

கடலூர் மாவட்டம்: மது குடிக்க பணம் கேட்டு தகராறு – வாலிபரை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சிவக்குமார்(வயது 37). இவரது மனைவி சீதா இவர்களுக்கு கீதா, கிருத்திகா ஆகிய 2 மகள்கள்…

கடலூர் மாவட்டம்: மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துகோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்!!

விருத்தாசலம், நல்லூர் ஒன்றியம் தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமிழ் தேசிய பேரியக்க துணைத் தலைவர் முருகன் தலைமையில் நேற்று விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு!!

ராமநத்தம் அருகே, ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: சங்கு ஊதி பொதுமக்கள் போராட்டம்!!

திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சியில்…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!

திட்டக்குடி அருகே கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே, சிறுமங்கலம் கிராமத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியின் முன்பு தென்னிந்திய நதிகள்…

கடலூர் மாவட்டம்: ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்றஅதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!!

கடலூர் அருகே, ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர் வெளிநடப்பு!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல், திருமண மண்டபங்களில் உள்ள குப்பைகளை அள்ளமாட்டோம் என அதிகாரிகள் கூறியதால் அதிருப்தி அடைந்த வர்த்தக சங்கத்தினர்…

கடலூர் மாவட்டம்: வீரநாராயண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்!!

காட்டுமன்னார்கோவிலில் பிரசித்தி பெற்ற வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு…

கடலூர் மாவட்டம்: குள்ளஞ்சாவடி அருகேகொதிக்கும் வெந்நீர் கொட்டி 5 வயது சிறுமி பலி!!

குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி அருகே உள்ள மேல் பூவாணிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன்(வயது 31) விவசாயி. இவரது மகள் யாஷினி(5). சம்பவத்தன்று மதியம் ராமனின் மனைவி…