Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!!

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கல்வி…

கடலூர் மாவட்டம்: கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில்கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சிதிரளான பக்தர்கள் தரிசனம்!!

கடலூர், சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில்…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி!!

மந்தாரக்குப்பம், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 2 முன்பு வசித்து வருபவர் பழமாலை (வயது 60). பெரியாகுறிச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இவர் உணவகத்தின்…

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்!!

பெண்ணாடம் அருகே, தாழநல்லூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியை தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் சிலர் வீடுகள் கட்டியும்…

கடலூர் மாவட்டம்: அரசு பள்ளியில்மின் மோட்டார் திருடிய வாலிபர் கைது!!

மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது…

கடலூர் மாவட்டம்: பொது பிரச்சினை குறித்த வழக்குகளுக்கு உடனடி தீர்வு!!

கடலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுபாஅன்புமணி நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: பஸ்சில் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் மரணம்!!

புவனகிரியில் பஸ்சி்ல் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் பரிதாபமாக இறந்தார். புவனகிரி, பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 55). இவர் வடலூரில் உள்ள ஒரு…

கடலூர் மாவட்டம்: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டது!!

விருத்தாசலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டது. விருத்தாசலம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.…

கடலூர் மாவட்டம்: விஞ்ஞான தொழில்நுட்பத்தை நாம் கவனமாக கையாள வேண்டும்!!

காய்கறி வெட்டும் கத்தி அலட்சியத்தால் சமயத்தில் நம் கைவீரல்களை கீறுவது போல விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் நாம் கவனமாக கையாள வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ்சில் ஏறிய மாணவர்களை கண்டக்டர் தள்ளி விட்டதால் பரபரப்பு!!

விருத்தாசலம், கடலூர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு குப்பநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் பஸ் நின்றபோது…