Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவர் கைது!!

வேப்பூரில், மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து தனது காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக அவர்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில்தீக்குளித்து மூதாட்டி தற்கொலை!!

கடலூர், நெய்வேலி 27-வது வட்டம் கிழக்கு வீதி பார்வையாளர் தெருவை சேர்ந்தவர் சிவஞானசாமி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 78).இவர் வயது மூப்பு காரணமாக உடல் நிலை…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில்அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு 2 மாணவர்கள் கைது!!

சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, கந்தகுமாரன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள்…

கடலூர் மாவட்டம்: கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்புரூ.31 லட்சம் காணிக்கை வசூலானது!!

விருத்தாசலம், மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில், 4 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலைய துறை உதவி…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் கோயிலில் போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர்…

கடலூர் மாவட்டம்: விஜய் ரசிகர்கள் மீது தடியடி!!

கடலூர், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு…

கடலூர் மாவட்டம்: அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் கூடு கட்டியுள்ள தேனீக்கள்!!

கடலூர், மஞ்சக்குப்பத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று…

கடலூர் மாவட்டம்: வாலிபரை பாட்டிலால் குத்திய நண்பர் கைது!!

கடலூர், முதுநகர் செல்லங்குப்பம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் லெனின் (39). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்று…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை!!

கடலூர், முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் சதீஷ் (வயது 35). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம்…

கடலூர் மாவட்டம்: உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு!!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள உரக்கடைகளில் நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் தாசில்தார் வேணி, உர ஆய்வாளர் உமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.…