Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி!!

சிதம்பரம், கடலூர் மாவட்டத்தில் குற்ற மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முயற்சியால் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் அந்தந்த…

கடலூர் மாவட்டம்: எனதிரிமங்கலத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!

புதுப்பேட்டை அருகே, எனதிரி மங்கலத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.1¼ கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுப்பேட்டை, பண்ருட்டி தாலுகா அண்ணாகிராமம் ஒன்றியம் எனதிரிமங்கலம்…

கடலூர் மாவட்டம்: மணல் கடத்தல்; 2 பேர் கைது!!

ராமநத்தம் அருகே உள்ள வாகையூரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த…

கடலூர் மாவட்டம்: வங்கி ஊழியர் மனைவியிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு!!

விருத்தாசலத்தை அடுத்த, மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தம் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவமணிகண்டன் மனைவி பிருந்தா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர், மத்திய அரசு பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். சுங்க கட்டண விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையில் கணிக்கர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கணிக்கர் இனத்தை (குடுகுடுப்பைகாரர் இனம்) சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை சாதி…

கடலூர் மாவட்டம்: அடுத்தடுத்து 2 விவசாயி வீடுகளில் புகுந்து ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு!!

ராமநத்தம் அருகே, உள்ள ஆ‌.குடிக்காட்டைச் சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மகன் பெரியசாமி(வயது 48). விவசாயிகளான இவர்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று…

கடலூர் மாவட்டம்: பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவம்!!

நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவ விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கெடில…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

வடலூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகராட்சி…

கடலூர் மாவட்டம்: போலீஸ்காரரை லத்தியால் சரமாரியாக தாக்கிய ஏட்டு!!

பண்ருட்டி பானுப்பிரியா நகரில் வசித்து வருபவர் மனோகர் மகன் சதீஷ்குமார்(வயது 26). இவர் பண்ருட்டி கிளை சிறைச்சாலையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதே கிளை…